Category: கருர்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி கரூரில் அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு. அக்கட்சியின் நிறுவன தலைவர் காமராஜ் தலைமைkarurயில் 5 பேர் மாரியம்மன் ... Read More
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. இந்த சாலை பசுபதி பாளையம், நெரூர், வாங்கல் மற்றும் மோகனூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் ... Read More
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி ஏழு ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதற்கு செலவு 5 லட்சம் ... Read More
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் ... Read More
கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட ... Read More
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More
இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இந்தியா கூட்டணி சார்பில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட்டார். ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று ... Read More
செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரி
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொ .ட்டி கம்பம் ஆற்றில் விடும் விழாவில் செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் ஆற்றில் ... Read More
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவிலில் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா முன்னிட்டு சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மேற்கு ... Read More
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு.
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாரியம்மன் ... Read More