Category: கல்வி
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 497 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று சாதனை, தமிழகத்தில் பத்தாம் ... Read More
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91% தேர்ச்சி!
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 227 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 205 ... Read More
வேலூர் கணாதிபதி துளசி’ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, கணியம்பாடி கணாதிபதி துளசி'ஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (GTEC) கல்லூரி அறங்காவலர் சி.குஷால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பாரதி வரவேற்றார். ... Read More
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்…
கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,.துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு ... Read More
கூடலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கூடலூர் முதல் மைல் பகுதியில் ... Read More
இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழா
T.பண்டாரவடையில் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மாணவிகளுக்கு ஆலிமா பட்டம் வழங்கும் விழாவும் மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த T.பண்டாரவடை ... Read More
தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு..
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற தவறிவிட்டதாக ஆரம்பபள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் மயில் பேச்சு.. கம்பத்தில் தனியார் விடுதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நலநிதி ... Read More
ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா ஏராளமான மாணவர்கள், பெண்கள் பங்கேற்பு
ராஜகிரி அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் எட்டாமாண்டு ஆண்டுவிழா, இமாம் அபூ ஹனீபா பயிற்சி மையம் ஆறாமாண்டு ஆண்டு விழா மற்றும் கோடைகால பயிற்சி 14-ம்ஆண்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் ... Read More