Category: கல்வி
தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தினை கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்கள் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு, உயர் தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி ... Read More
மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வந்து இறங்கிய கல்வி சீர்.
திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு ... Read More
மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாள் மாணவர்களின் ... Read More
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவ துறையும், ஈரோடு மாவட்ட மனநலத் திட்டமும் இணைந்து நடத்திய மனம் ... Read More
பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..
சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.. வேலூர் ... Read More
மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ... Read More
கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். ... Read More
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More
பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.
தஞ்சாவூர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்களின் வளமான ... Read More
குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் விஷால் என்பவர் இரட்டைக் ... Read More
