Category: காஞ்சிபுரம்
நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி ... Read More
ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா
https://youtu.be/-TFlRQai2fY ஆதி காமாட்சி அம்மன் ஆதி பீடபரமேஸ்வரி கோவிலில் மண்டல அபிஷேகத்தை ஒட்டி வெள்ளை நிற அன்னம் ஹம்ஸ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது . வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர் ... Read More
சாலைப் பணிகள் தரமாக அமைக்கவில்லை என கூறி சாலையில் அமர்ந்து போராட்டம்
சாலைப் பணிகள் தரமாக அமைக்கவில்லை என கூறி பெட்ரோல் பாட்டிலுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மேயர் எதிர்ப்பு சுயேச்சை பெண் கவுன்சிலர். மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி தரமான சாலை அமைக்க நடவடிக்கை ... Read More
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்
வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிகிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ... Read More
தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 ... Read More
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் துவங்கியது. மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் கலந்து ... Read More
மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகதிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத பாஜக அரசு கண்டித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தர், மாநில மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் ஆகியோர் தலைமையில் ... Read More
தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ... Read More
குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது.
குற்றவியல் நடைமுறை சட்டங்கள் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுதல் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மூன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு நடைபெற்றது. மத்திய ... Read More
பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை மாணவிகள் பயன்பாட்டிற்கு எம்எல்ஏ ஏழிலரசன் திறந்து வைத்தார்.
திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதலே பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி தரத்தை உயர்த்தும் அனைத்து திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் சின்னகாஞ்சிபுரம் ... Read More