BREAKING NEWS

Category: காஞ்சிபுரம்

பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவன்: காஞ்சிபுரத்தில் போலீஸார் குவிப்பு.
காஞ்சிபுரம்

பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவன்: காஞ்சிபுரத்தில் போலீஸார் குவிப்பு.

பள்ளி நிர்வாகம் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறி மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் ... Read More

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !
காஞ்சிபுரம்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் ஆன்மீக புரட்சி நடக்கிறது.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

கோவில்களுக்கு சொந்தமான பல்வேறு ஆவணங்களை சுமார் 4 கோடி பக்கம் அளவிற்கு பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கோவில் சொத்துக்களை இணைய தளத்தில் பதிவிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ... Read More

சடலத்தைக் பாதுகாக்க நாள் ஒன்றுக்கு ரூ.5000 வசூல்!
காஞ்சிபுரம்

சடலத்தைக் பாதுகாக்க நாள் ஒன்றுக்கு ரூ.5000 வசூல்!

அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள ஃபீரிசர் பாக்ஸ் வேலை செய்யாததைக் காரணம் காட்டி தனியாரிடம் ஃபீரிசர் பாக்ஸ்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. ஃபீரிசர் பாக்ஸில் சடலத்தை வைக்க அவர்களின் உறவினர்களிடமிருந்து நாள் வாடகையாக ரூ.5000 வசூல் ... Read More

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்… நள்ளிரவில் கதறிய தாய்.
காஞ்சிபுரம்

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்… நள்ளிரவில் கதறிய தாய்.

தந்தையை கொடூரமாக கொன்ற மகன்... நள்ளிரவில் கதறிய தாய். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் சென்ற மகனை இரண்டு நாளுக்கு முன்புதான் தந்தை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகனே ... Read More

உன்னை வீட்டிலேயே வெட்டுவேன்’- கடன் கொடுத்தவரை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்.
காஞ்சிபுரம்

உன்னை வீட்டிலேயே வெட்டுவேன்’- கடன் கொடுத்தவரை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்.

உன்னை வீட்டிலேயே வெட்டுவேன்'- கடன் கொடுத்தவரை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்.   கிராம பஞ்சாயத்திற்கு வாங்கிய ஹார்டுவேர் பொருட்களுக்கான தொகையைக் கேட்ட கடை உரிமையாளருக்கு 80,000 அளவிற்குச் சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது. ... Read More

நிதி நிறுவனத்திற்கு சென்ற தம்பதி திடீர் மாயம்.
காஞ்சிபுரம்

நிதி நிறுவனத்திற்கு சென்ற தம்பதி திடீர் மாயம்.

நிதி நிறுவனத்திற்கு சென்ற தம்பதி திடீர் மாயம். மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட, காஞ்சிபுரம் நெசவாள தம்பதியினரின் உடல்கள் அரக்கோணம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சிறப்பு முகாமில் 116 இளைஞர்களுக்கு பணி நியமனம் ! காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்டோருக்கு தனியார் நிறுவனங்கள் பணி ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

இரண்டு வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் உற்சவம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாக விளங்கி வருவது பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் ... Read More

தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரம்

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி தொடங்கி வைப்பு! மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப்  போட்டிகளை மாவட்டக் கலெக்டர் ஆர்த்தி நேற்று ... Read More

மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம்

மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம். ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்றிரவு கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இறந்த பெண்ணின் காதலனையும், விபச்சார பெண் ஏஜென்டையும் பிடித்து போலீசார் தீவிர ... Read More