Category: காஞ்சிபுரம்
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நவீன உபகரணங்களுடன் கூடிய கூட்ட அரங்கம்! காஞ்சிபுரம், ஹேண்டின் இன் ஹேண்டின் இந்தியா மற்றும் ஜே.கே., டயர்ஸ் நிறுவனமும் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நவீன உபகரணங்களுடன் ... Read More
மாவட்ட செய்திகள்
கஞ்சா ஒழிப்பு சிறப்பு போலீசார் என மிரட்டி வடமாநில வாலிபரிடம் பணம் பறித்த 2 போலி போலீசார் கைது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல தொடர்ந்து போலீஸ் வேடமிட்டு வலம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே 5 மாடு திருடர்கள் கைது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே 5 மாடு திருடர்கள் கைது. சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல்நிலைய ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு. ஸ்ரீபெரும்புதூர் அருகே பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில வாலிபர் சடலம் மீட்பு. கொலையாக இருக்க கூடுமோ ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் விழா சிறப்பு ஆராதனை நடைபெற்றது. உலகமெங்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் அ.தி.மு.க., பொறுப்பாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டில் சித்திரகுப்தர் கோவிலில் நடிகர் ரோஜா அன்ன தானம் வழங்கினர். ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோஜா பௌர்ணமி நாளான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 300 நல்லொழுக்க மாணவர்களுக்கு இலவச வீட்டு மனை: தனியார் பள்ளி அசத்தல்! பத்தாண்டுகள் தொடர்ச்சியாக படிப்பில் முதலிடம், ஒழுக்கம் , கீழ்ப்படிதல் என சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
ரூ.1 கோடி மோசடி: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி உட்பட இருவர் கைது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ரம்யா அவுட்சோர்சிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
மகளிர் மேம்பாட்டிற்காக எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் 6000கிமீ விழிப்புணர்வு பிரச்சாரபயணம். மகளிர் மேம்பாட்டிற்காக எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் 6000கிமீ விழிப்புணர்வு பிரச்சாரபயணம் இதுவரை பைக்கில் 20 ... Read More
மாவட்ட செய்திகள்
தற்போது சிறையில் உள்ள பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான படப்பை குணாவுக்கு 340 நாட்கள் சிறை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை,கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ... Read More