Category: காஞ்சிபுரம்
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி திமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தின் தொழில் நகரமாக கருதப்படுகின்ற ஸ்ரீபெரும்புதூர் நகரை ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்தி உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் புதரில் உட்கார்ந்திருந்த 6 வாலிபர்கள் கைது.சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் நடவடிக்கை. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கா சத்திரம் காவல்துறையினர் சுங்குவார்சத்திரம், சந்தவேலூர், திருமங்கலம் ஆகிய இடங்களில் ... Read More
மாவட்ட செய்திகள்
ஷோரூம் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்; வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்! ஷோரூம் பூட்டை உடைத்து ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்; வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்! குன்றத்தூர் பஜார் பகுதியில் ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் 500 கோடி மதிப்பில் 3 புதிய பிரிவுகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை நிறுவனத்தின் சார்பில் தொழிற்சாலையின் வளாகத்திற்குள் 500 கோடி ... Read More
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இன்று அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுடன் மகளிர் தின விழா. உலகமெங்கும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக கடைபிடிக்கபட்டு பெண்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் புதிதாக பதவியேற்றுள்ள தலைவர்கள். ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் புதிதாக பதவியேற்றுள்ள பேரூராட்சித் தலைவர் சாந்தி சதீஷ்குமார்,ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய சேர்மன் ... Read More
தலைப்பு செய்திகள்
கூட்டணி தர்மத்தை மீறியதால் ஸ்ரீபெரும்புதூர் மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வலியுறுத்தி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் 10நிமிடங்கள் தியானம் செய்து நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்தை மீறியதால் ... Read More
தலைப்பு செய்திகள்
”பாலியல் துன்புறுத்தலை மூடி மறைத்தாலும் போக்சோ பாயும்” - தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறுவது என்ன? சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர் சங்கம் தாம்பரம் கிளை, காஞ்சிபும் மகப்பேறு மருத்துவர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக கட்சியினர் கூட்டணியின் தர்மத்தை மீறி வாக்களித்ததாக காங்கிரஸார் சிறிது நேரம் போராட்டம். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக கட்சியினர் கூட்டணியின் தர்மத்தை மீறி வாக்களித்ததாக காங்கிரஸார் சிறிது நேரம் போராட்டம் நடத்தியது ... Read More
தலைப்பு செய்திகள்
காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15-வார்டு கவுன்சிலுக்கு இன்று பதவி ஏற்பு விழா. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பதவி ஏற்றுக்கொண்ட 15 வார்டு கவுன்சிலர்களை தங்கள் கணவன் மனைவியை ஒன்றிணைத்து ஒரே மாலை அணிவித்து கொண்டாட்டம். ... Read More