BREAKING NEWS

Category: குற்றம்

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர்

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்
திருப்பத்தூர்

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் பரசுராமன்( 33). இவர் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் நிர்வாணமாக தரையில் அமர்ந்து கொண்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதை குமரன் (27) என்பவர் ... Read More

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்  சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
குற்றம்

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே மூங்கில் தொழுவு அருகே குடிமங்கலம் அதிமுக  எம். எல். ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேடசந்தூர் பகுதியைச் ... Read More

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ... Read More

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!
குற்றம்

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது. 7 ... Read More

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது
சென்னை

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை. கார் ஓட்டுநர் பழனி, காப்பக உரிமையாளர், அவரது மகள் ஆகியோர் கைது

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிறுமிகளுக்கு அந்த ... Read More

குற்றம்

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சட்டவிரோதமாக ஸ்கேன் செய்யும் கும்பல்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் ஊடுருவல்! ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் ... Read More

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
குற்றம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் புகார்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, மலப்புரத்திற்கும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. 3 மாநிலங்களின் மையப்பகுதியாக உள்ளதால் கூடலூர் போலீசார் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ... Read More

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
குற்றம்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்

கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
குற்றம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More