BREAKING NEWS

Category: குற்றம்

பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
குற்றம்

பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு ரூ. 20, ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் அருகேயுள்ள சாலை அகரம் கண்ணப்பன் நகரில் ... Read More

புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!
குற்றம்

புகார்தாரர்களை அலைக்கழிக்கும் வெயிலூர் காக்கிகள்! அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி!

மருத்துவம் மற்றும் மின்சார துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மருத்துவரான அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை கே.கே நகர், 45-வது ... Read More

திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!
குற்றம்

திமுகவின் பெயரைச் சொல்லி அணைக்கட்டு பகுதியில் கிராம உதவியாளர் அட்டூழியம்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பின்னத்துரையில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் முருகன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக திமுகவின் பெயரைச் சொல்லி பலரையும் மிரட்டி ... Read More

கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை
ஆன்மிகம்

கொள்ளையர்களின் கூடாரமாகும் அறநிலையத்துறை

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமுறைகள் பாடுவதற்கு ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலையில், தன்னார்வத்தோடு திருவாசகம் படிக்க வருகிற அடியார்களை வற்புறுத்தி வசூல் கொள்ளை நடத்தியுள்ளதுஅறநிலையத்துறை . சிவனடியார்களை வற்புறுத்தி ... Read More

குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் ... Read More

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர்

கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்
திருப்பத்தூர்

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் பரசுராமன்( 33). இவர் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் நிர்வாணமாக தரையில் அமர்ந்து கொண்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதை குமரன் (27) என்பவர் ... Read More

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில்  சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!
குற்றம்

உடுமலை குடிமங்கலம் அதிமுக எம். எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொலை செய்த ரவுடிகள்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் அருகே மூங்கில் தொழுவு அருகே குடிமங்கலம் அதிமுக  எம். எல். ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேடசந்தூர் பகுதியைச் ... Read More

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ... Read More

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!
குற்றம்

அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது. 7 ... Read More