BREAKING NEWS

Category: குற்றம்

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
குற்றம்

ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில்   ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More

கீழ்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் மற்றும் டிவி திருடிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
குற்றம்

கீழ்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் மற்றும் டிவி திருடிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

23.06.2023-ம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட V.மாமாந்தூர் கிராமத்தில் ராமசாமி மகன் மணி என்பவர் நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல் மற்றும் பொன்னுசாமி மகன் கலியமூர்த்தி என்பவர் ... Read More

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
குற்றம்

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.

தனது கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் விசிக கட்சி பிரமுகர் மீது புகார். நள்ளிரவில் நீதிபதி குடியிருப்பு அருகே கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு. மறியலில் ஈடுபட முயற்சி.   வேலூர் பாகாயத்தை ... Read More

பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
குற்றம்

பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கப்பனூர் கிராமத்தில் மல்லாபுரம் பிரிவு சாலை அருகே ஊர் பொதுமக்கள் இணைந்து கிராமப்பகுதி பாதுகாப்பிற்காக வைத்திருந்த அதிநவீன சிசிடிவி கேமராவை அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி(25) ... Read More

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.
குற்றம்

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வரும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ... Read More

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
குற்றம்

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் "ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட ... Read More

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் ஆம்பூரில் கைது. 7 கிலோ கஞ்சா பறிமுதல்.

ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் ... Read More

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!
குற்றம்

கத்தியால் குத்திக்கொண்டு தொழிலாளி தற்கொலை முயற்சி!!

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 36 இவருடைய மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயகுமார் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் உள்ள ... Read More

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.
குற்றம்

தேனியில் கோட்பா சட்டத்தின் கீழ் இருவர் கைது ஆறு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்.

தேனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரகசியமாக கண்காணித்ததில் தேனி பாண்டியன் ஆயில் மில் தெருவைச் சேர்ந்தவர் குமரேசன் (44). இவர் ... Read More

குடியாத்தம் அருகே ரயில் முன் பாய்ந்து கணவன் மனைவி தற்கொலை..
குற்றம்

குடியாத்தம் அருகே ரயில் முன் பாய்ந்து கணவன் மனைவி தற்கொலை..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் ( வயது 50) விவசாயி இவரது மனைவி மல்லிகா (47) ஒரே மகள் மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து ... Read More