Category: குற்றம்
கள்ளக்காதல் பிரச்சனையால் வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டு மன்னார்கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(30) மதுபாட்டிலை எடுத்து ... Read More
கலவை அருகே டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி குடும்பப் பிரச்சினையால் மது போதையில் தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப பிரச்சனையால் வாலிபர் தற்கொலை ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த சென்னசமுத்திரம் ரோட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி செய்து வந்தார். கடந்த 2020 ஆண்டு நாட்டேரி ... Read More
மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் காவல்நிலைய சரகத்தில், கீழப்பழூவூர் ... Read More
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது ... Read More
திருவாரூர் மாவட்டத்தில் 6 கோடி மதிப்புள்ள ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கலம் எச்சம் பறிமுதல்.. திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிரடி.
திருவாரூரில் திமிங்கிலம் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தீவிர ... Read More
கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் உள்ளது மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயிலில் இரவு மர்ம நபர்கள் கோயிலில் ... Read More
திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More
ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More
சொத்தை பிரித்து கொடுக்காத 85 வயதான தந்தையை அறிவாளால் வெட்டி கொலை; மகன் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாதிரிமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(86)விவசாயி. இவரது மனைவி ஜெயம்(80).இவர்களுக்கு 4 மகன்கள்,2 மகள்கள் உள்ளனர்.மூன்றாவது மகன் ராஜாவின் வீட்டில் கலியபெருமாள் மனைவியுடன் வசித்து வருகிறார். சொத்து ... Read More
சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More
