BREAKING NEWS

Category: கோயம்புத்தூர்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டிகளில் பல்வேறு நடனங்களை ஆடி அசத்திய மாணவ, மாணவியர்கள்…
கோவை

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டிகளில் பல்வேறு நடனங்களை ஆடி அசத்திய மாணவ, மாணவியர்கள்…

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் ஈவன்ட் மேனேஜ்மென்ட் சார்பாக மூன்றாவது, மாவட்ட அளவிலான நடன போட்டியின், தகுதி சுற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ... Read More

கோவையில்  குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது
கோவை

கோவையில் குண்டலினி யோக மூலகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது

உலக சமாதான ஆலய நிறுவனர் பரஞ்சோதி மகான் 124 வது ஜெயந்தி ஞானியர் தின விழாவாக கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னதாக உலக அமைதி வேண்டி மவுனம் ... Read More

இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர்

இளைய தலைமுறையினர் சுகாதார துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செவிலியர் பணியை தேர்ந்தெடுக்கும் வகையில், உலக செவிலியர்கள் தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் உலக செவிலியர்கள் தினமாக மே மாதம் 12ம்தேதி கொண்டாட பட்டு வருகின்றது. இந்த நாளை வரவேற்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் ... Read More

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கோவை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக ... Read More

சத்குரு வாக்களித்தார்!  ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்
கோயம்புத்தூர்

சத்குரு வாக்களித்தார்! ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான ... Read More

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்
விளையாட்டுச் செய்திகள்

ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து கொள்ள உள்ளனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள், ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி படகு சவாலில் மூன்றாவது ஆண்டும், டீம் சீ சக்தி எனும் தலைப்பில், கலந்து ... Read More

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,
அரியலூர்

கோவை கரும்புக்கடை பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளரர்களுக்கு பேட்டியளித்தார்,

  அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு உள்ளது எனத் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றை சிதறடித்துள்ளதாக கூறினார். வருகின்ற ... Read More

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்
அரசியல்

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்தர்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை நாடாளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் புஸ்பாணந்தத்திற்க்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சக்திவேல்...   கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் ... Read More

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்
கோயம்புத்தூர்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரில் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின்

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியின் அழகுத் துறை சார்பாக நடைபெற்ற பயிலரங்கதில் சென்னையைச் சேர்ந்த நேச்சுரல் பியூட்டி அகாடமியில் பணிபுரியும் முக ஒப்பனைப் பயிற்சியாளர் கெவின், ... Read More

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
கோயம்புத்தூர்

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு பெ.நா.பாளையம் கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ... Read More