BREAKING NEWS

Category: கோயம்புத்தூர்

எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன், கோவையில் வைகோ கண்ணீர் பேட்டி
கோயம்புத்தூர்

எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன், கோவையில் வைகோ கண்ணீர் பேட்டி

எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன், கோவையில் வைகோ கண்ணீர் பேட்டி ஈரோடு எம்பி கனேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, கோவை ... Read More

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்
கோயம்புத்தூர்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் நாஸ்காம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ ... Read More

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை கற்பகம் மருத்துவமனையின் சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோயம்புத்தூர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
கோவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
கோயம்புத்தூர்

பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் எங்களது கருத்துக்களை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. எனவே அதே சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் இன்று ஈரோட்டில் நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் , நாமக்கல் பாராளுமன்ற ... Read More

கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து  கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
கோவை

கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்புகளான பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா, க்ரடாய் அமைப்பு, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர் அசோசியேசன், கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தொழில்துறை நிறுவனங்கள், இன்று ... Read More

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஸ்டேட் லெவல் யோகாசனம் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர்

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மூன்றாவது ஸ்டேட் லெவல் யோகாசனம் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை துடியலூர் அடுத்த என்ஜிஜிஒ காலனி பகுதியில் நாயர்ஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் இன்று ஆத்மா யோகா மையம், மற்றும் நான்முகனார் திருவள்ளுவர் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு மாநில அளவிலான ... Read More

கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்து; எரிவாயு கசிவு காரணமாக, கோவை – திருச்சூர் நெடுஞ்சாலை போக்குவரத்து தடை.
கோயம்புத்தூர்

கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்து; எரிவாயு கசிவு காரணமாக, கோவை – திருச்சூர் நெடுஞ்சாலை போக்குவரத்து தடை.

கோயம்புத்தூர்; பாலக்காடு வாளையாற்றில் கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. எரிவாயு கசிவு காரணமாக போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. டேங்கரின் பின்புறத்தில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.   ... Read More

2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு
கோயம்புத்தூர்

2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க எஸ்.பியிடம் ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் புகார் மனு

கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகன் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ... Read More