BREAKING NEWS

Category: கோவை

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி
கோவை

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, வெற்றி சிலம்ப அகாடமி நிறுவனர் பிரபு ... Read More

தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……
கோவை

தமிழகத்தில் திரை துறைக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் மட்டுமே முதலமைச்சர் முன்னுரிமை தருவதாகவும் தொழில் துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் கோவர்த்தனன் குற்றம் சாட்டி உள்ளார்……

பாரதிய ஜனதா கட்சியின் தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் அவ்மைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து செய்தார்களுக்கு பேட்டி அளித்த கோவர்த்தனன் மற்றும் பாஜக கோவை மாவட்ட ... Read More

நாட்டை வலிமையாக மாற்ற கற்ற கல்வியை பயன்படுத்துங்கள்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு.
கோவை

நாட்டை வலிமையாக மாற்ற கற்ற கல்வியை பயன்படுத்துங்கள்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு.

கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 26-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையங்கரத்தில் நடந்தது. துணைவேந்தர் மன்னார் ஜவஹர் வரவேற்றார். இந்திய விண்வெளி ... Read More

கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்.
கோவை

கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்.

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ... Read More

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை.
கோவை

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை.

நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் இல்லத்தில் நேற்று நள்ளிரவு முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இப்போதும் சோதனை தொடர்ந்து வருகிறது. ... Read More

வட இந்தியாவில் வளரும் செந்தூரம் மரத்தை முதன் முறையாக திருச்சியிலும் வளர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை

வட இந்தியாவில் வளரும் செந்தூரம் மரத்தை முதன் முறையாக திருச்சியிலும் வளர்க்க முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்று திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் மட்டுமே இது இருக்கிறது: முதன் முறையாக திருச்சியில் வளர்க்கப்படும் செந்தூரம் மரம்!   செந்தூரம் மரம் வட இந்தியாவில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எங்கும் செந்தூரம் மரம் இல்லை. சத்தீஷ்கர் மாநிலத்தில் ... Read More

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உத்தரவை மதிக்காமல் ஏழை எளிய மாணவிகளை சேர்க்கையில் குளறுபடி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்—! கல்வித்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா….?
கோவை

மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு உத்தரவை மதிக்காமல் ஏழை எளிய மாணவிகளை சேர்க்கையில் குளறுபடி ஏற்படுத்தும் ஆசிரியர்கள்—! கல்வித்துறை உயர் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா….?

தமிழக அரசு ஏழை எளிய மாணவி.மாணவர்கள் நலன் கருதிபள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில்ஏழை எளிய மாணவ மாணவிகள் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் ... Read More

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை கண்டித்து,  27 ம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.
கோவை

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை கண்டித்து, 27 ம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

பிஏபிவிவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. ஒட்டன்சத்திரம் குடிநீர் குடிநீர் திட்டத்தை கண்டித்து வரும் 27ம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கொடிங்கியம் அர்த்தநாரிபாளையம் உடுக்கம்பாளையம் நல்லூர் தொண்டாமுத்தூர் ஆகிய கிராம ... Read More

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது.
கோவை

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது.

தமிழ்நாடு அரசு பசுமை முதன்மை யாளர் விருது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பாக 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை முதன்மை யாளர் விருது கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சி பகுதிக்கு ... Read More

”கோவை – ஷீரடி” நாட்டின் முதல் தனியார் ரயில்! – தமிழகத்திலிருந்து புறப்பாடுகிறது.
கோவை

”கோவை – ஷீரடி” நாட்டின் முதல் தனியார் ரயில்! – தமிழகத்திலிருந்து புறப்பாடுகிறது.

இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது. மற்றொரு ரயில் வரும் ஜூன் 21ம் தேதி டெல்லியிலிருந்து ... Read More