Category: சிவகங்கை
இளையான்குடி ஒன்றியம், சாத்தனூர் சாலைகிராமம், பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா.!
செய்தியாளர் வி. ராஜா. தமிழக அரசின் மகத்தான திட்டங்களில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி இளையான்குடி ஒன்றியம், சாத்தனூர் கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் ... Read More
மானாமதுரை தீயனூர் கிராமத்தில் முளைப்பாரி உற்சவ விழா.!
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள தீயனூர் முத்துமாரியம்மன் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் ... Read More
திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை மருத்துவ முகாம்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் மருத்துவ முகாமை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் துவக்கிவைத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருந்து ... Read More
அழகிய ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் 48வது மஹா மண்டல பூஜை விழா.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா வடக்குசந்தனூர் கிராமத்தில் கம்மாயில் எழுந்தருளிய அருள்பலித்து வரும் ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் புனுர்தாரண ஜீரணேர்தாரண அஷ்டபந்தன மஹா மண்டல பூஜை விழா ... Read More
மானாமதுரை சட்டமன்ற தொகுதி மக்கள் பணியில் தீவிரம் காட்டும் பாஜக.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் விரிவாக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிசெய்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வழிபாட்டு தளங்கள் மற்றும் கடைகள் அகற்றுவதை ரயில்வே துறை நிர்வாகம் ... Read More
இளையான்குடியில் நூலகம் எம்எல்ஏ ஆ.தமிழரசி இரவிக்குமார் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி 1-வார்டு மற்றும் 2-வார்டு உறுப்பினர்களின் அலுவலகத்தையும், நூலகத்தையும் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். ... Read More
திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பி.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 221 வது மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை KC.ராஜ்குமார் அகமுடையார் Bcomமற்றும் Svk. மாநில பொருளாளர் கண்ணன், மற்றும் ... Read More
சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று நகர்மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கையில் அரண்மனை வாசலில் காந்தி ஜெயந்தி விழாவை வருதையொட்டி கடந்து சில நாட்களாக மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற மறுசீரமைப்பு பணிகள் ... Read More
சிவகங்கை நகராட்சி 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி.
சிவகங்கையில் தற்போது நகராட்சி உட்பட்ட 25 வார்டு நகர் பகுதியில் நான்கு புதிய பாலம் அமைக்கும் பணி, சமூகதாயக்கூடம் மறுசீரமைப்பு பணி போன்ற பணிகளுக்கு சாமி கும்பிடும் விழா நகர மன்ற ... Read More
சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு காந்திசிலையில் மறுசீரமைப்பு பணி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தற்போது அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மறுசீரமைப்பு பணிகள், மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. வருகின்ற அக்டோபர் 2தேதி ... Read More
