BREAKING NEWS

Category: சிவகங்கை

மானாமதுரை நகராட்சியின் கூட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சிவகங்கை

மானாமதுரை நகராட்சியின் கூட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.

மானாமதுரை நகராட்சி தலைவர் தலைமையில் சாதாரண பொதுகூட்டம் ... சிவகங்கை மாவட்டம் மானாமரையில் நகராட்சி கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.   இதில் பல்வேறான கோரிக்கைகள் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் நகர்மன்ற தலைவர் துணைத் ... Read More

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.
சிவகங்கை

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.

  சிவகங்கை மாவட்டம் தமிழக அரசு முதல்முறையாக சுற்றுலாத்துறைகாண 17 விருதுகள் வழங்கப்பட்டது.   இதில் சுற்றுலாத்துறை இயக்குனர்கள் சிறந்த சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் சிறந்த தங்கும் விடுதிகள் சிறந்த விமானங்கள் நிறுவனங்கள் போன்ற மேலும் ... Read More

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.
சிவகங்கை

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் உள்ள சாலைகளில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்தவண்ணம் உள்ளன.   இதனை கருத்தில் கொண்டு மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் திருமதி பாக்யலட்சுமி மற்றும் உதவிப் பொறியாளர் ... Read More

சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம்.
சிவகங்கை

சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம்.

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நல்லதொரு திட்டமான சிவகங்கை நகராட்சி உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டம் (SUPPORT TO URBAN STREET VENDORS )     நகர் ... Read More

மானாமதுரை, அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு முளைப்பாரி உற்சவம்.
சிவகங்கை

மானாமதுரை, அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு முளைப்பாரி உற்சவம்.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம்  இராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோவில் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.    இவ்விழாவில் ... Read More

மக்களின் கோரிக்கையை ஏற்று  கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
சிவகங்கை

மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே உள்ள முன்று கிராமங்களுக்கு கூடுதலாக போதுமான பேருந்து இல்லாதால் மக்களின் கோரிக்கையை ஏற்று குவளைவேலி மேலநெட்டூர் திருப்பாச்சேத்தி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கிவைத்தார்.      பொதுமக்களின் ... Read More

தேசிய அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டியில் மானாமதுரை (UCMACS) பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தல் வெற்றி.
சிவகங்கை

தேசிய அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டியில் மானாமதுரை (UCMACS) பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தல் வெற்றி.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை UCMACS பயிற்சி மையம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறானர். கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.   இந்த பயிற்சி நிறுவனத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ... Read More

சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் புதிய கட்டிடம், பேலிங் இயந்திரத்தை துவங்கி வைத்தார்.

  சிவகங்கை நகராட்சி உட்பட்ட மருது பாண்டியர் 12வது வார்டு அமைந்துள்ள வளமீட்பு மையம் (ஆர் ஆர் சி )புதிய கட்டிடம் திறந்து வைத்தும் மற்றும் பேலிங் இயந்திரம் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.   ... Read More

மானாமதுரையில் இல்லம் தேடி கல்வி நான்காம் கட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.
சிவகங்கை

மானாமதுரையில் இல்லம் தேடி கல்வி நான்காம் கட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மானாமதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.   தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் ... Read More

மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை

மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.     இதில் கீழடியில் வாழ்ந்த மக்களின் இடுகாடு ஆக இருக்கலாம் ... Read More