Category: சிவகங்கை
சிவகங்கையில் போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
வருகின்ற (25.04.2023) அன்று காலை 10.00 மணிக்கு மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி,கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் நிறைவு பெறுகிறது. மாவட்ட செயலாளர் சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெறும் ... Read More
சிவகங்கையில் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிக்குளம் மிளகுனுர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கி விடுவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 30.60 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக பூமி ... Read More
வாழ்வாதார உரிமை மீட்பு மனிதச் சங்கிலி போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மனிதச் சங்கிலி போராட்டம் ஜாக்டோ ஜியோ மானாமதுரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை வட்டார உயர்மட்ட குழு உறுப்பினர்கள். செல்வகுமார் மனோகரன் ராஜேஷ்குமார் இவர்களின் முன்னிலையிலும் ... Read More
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள், சங்கம் பயிலரங்கம் கூட்டம்.
சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனைவர் தங்க முனியாண்டி தலைமை தாங்கினார். ... Read More
சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் மூலம் குற்றவாளிகள் கைது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் இரவிச்சந்திரன் இவர் சில நாள்களுக்கு முன்பு காரைக்குடி நகைக்கடை பஜார் வியாபாரிகளிடம் சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை வாங்கி ... Read More
சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய நகர்மன்ற தலைவர்.
சிவகங்கை மாவட்ட தலைநகரான சிவகங்கையின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு,சென்னை, ... Read More
காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒ.சிறுவயல் சாலையில் 116 ஏக்கரில சங்கு சமுத்திரகண்மாய் ஏந்தல் கண்மாய் பகுதியில் மேலூரில் இருந்து காரைக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக சங்கு சமுத்திர கண்மாயில் கிராவல் மண் ... Read More
கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.
தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக கீழடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த அகழாய்வு ஆராய்ச்சியில் பல தொல்லியில் பழைய நூற்றாண்டில் பெரும்பாலான பொருட்கள் கண்டடுக்கப்பட்டு அருங்காட்சியம் அமைக்கபெற்று பொதுமக்கள் பார்வைக்க வைக்கப்பட்டு ... Read More
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் பணி நிறைவு விழா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தலையாறியாக பணியாற்றி அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று மானாமதுரை அரிமண்டபம் கீழப்பசலை பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறந்த முறையில் பணியாற்றி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் மிகச்சிறந்த தலையாறியாக ... Read More