Category: சிவகங்கை
வேளாண் துறை சார்பில் வயல்வெளிபள்ளி பயிற்சி வகுப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தில் வயல்வெளிப்பள்ளி பயிற்சி வகுப்பு துவங்கியது. ஆறுகட்டமாக நடக்க உள்ள இந்த வகுப்பின் துவக்க விழா வேளாண் இயக்குநர் ரவிசங்கர் தலைமையில் நடந்தது. மேலநெட்டூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ... Read More
சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர்களுக்கு நிக்கான் நிறுவனத்தினர் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி.
சிவகங்கை காளையார்கோயில் மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி வட்டார புகைப்பட கலைஞர்களுக்காக நிக்கான் கேமரா நிறுவனத்தினர் நிக்கான் மிரர்லெஸ் கேமரா பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பினை சிவகங்கை முத்து மஹாலில் நடைபெற்றது. நிக்கான் மிரர்லெஸ் ... Read More
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.
மானாமதுரை அருகே சாத்தரசன் கோட்டை அடுத்த வேலாங்குளம் பகுதியில் பள்ளி வாகனம் விபத்து எற்பட்டது. இந்த பள்ளி வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி அழைத்து செல்லப்பட்டனார். அப்போது சாலை ஓரமாக ... Read More
கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை. மானாமதுரையில் அரசு பேருந்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் படியில் பயணம் தமிழக அரசு கூடுதலான பஸ் வசதி கொடுத்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் ... Read More
இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 7ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக அரசு ஏழை எளிய ... Read More
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மாகத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து ... Read More
இணையதள வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ. 10,00,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, வைகை மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (32) என்பவரின் வங்கி கணக்கில் தொலைபேசி எண் மாற்றம் செய்து ரூபாய் 10,00,000/- பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் கோடீஸ்வரன் பணத்தை மீட்டுத்தருமாறு சிவகங்கை ... Read More
தாய்லாந்தில் வெண்கல பதக்கம் வென்ற மானாமதுரை சேர்ந்த கராத்தே மாஸ்டர்.
சிவகங்கை மாவட்ட மானாமதுரை சேர்ந்த நாகர்ஜூன் ஷிட்டோ - ரியூ கராத்தே பள்ளி கராத்தே ஆசிரியர் தாய்லாந் நாட்டில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன் போட்டி. இப்போட்டியில் இந்தியா ... Read More
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கல் குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் 300 குழந்தைகளுக்கு மேல் இருந்தும் ஒரு உதவியாளரே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிகவும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகிறார். ... Read More
கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடத்திற்கு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More