Category: சிவகங்கை
இளையான்குடி ஒன்றியத்தில் உசேன் கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த இளையான்குடி ஒன்றியம் ஜாகிர் உசேன் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More
மாநில சிலம்பாட்ட போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு பள்ளி மாணவர் சிலம்ப போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மானாமதுரை பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் ரித்திஷ்(14) மானாமதுரை அருகே ... Read More
கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு 10-இலட்சம் மதிப்பீட்டில் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், S.காரைக்குடி ஊராட்சியில் கிராமப்புற பள்ளி குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
கிராமப்புற மக்களுக்கு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கிராமப்புற மக்களின் குடும்பத்தில் ஒன்றாக கருதப்படும் கால்நடைகளுக்கான கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை ... Read More
திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.
செய்தியாளர் வி ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் முன்னால் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More
சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் தேவைகள் குறித்து திறந்தவெளி கருத்துக்கேட்பு கூட்டம் குடஞ்சாடி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி தினம் மற்றும் சீர்வரிசை விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை ஒன்றியம் குடஞ்சாடி ஊராட்சி உருளியில் தமிழ்நாடு இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் இணைந்து அங்கன்வாடி தினம் ... Read More
மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
செய்தியாளர் வி.ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV) முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் துவக்கி ... Read More
மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் நலத்திட்டங்கள் விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைத்தார் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன். சிவகங்கை மாவட்டம் ... Read More
சமுதாய வளைகாப்பு விழாவில் எம்எல்ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார்.
செய்தியாளர் வி.ராஜா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் சமுதாய வளைகாப்பு விழா 3-ம் கட்டமாக இளையான்குடி ஒன்றியம், பெரும்பச்சேரி கிராமத்தில் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், ... Read More