BREAKING NEWS

Category: சிவகங்கை

மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா.
சிவகங்கை

மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா.

செய்தியாளர் வி.ராஜா. உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் "இணைவோம்,  மகிழ்வோம்" என்ற நிகழ்வில் ... Read More

கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.
சிவகங்கை

கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.

 செய்தியாளர் பா.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம். திருப்புவனத்தில் கல்லூரி மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக செவ்வாய்க்கிழமை போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.   சிவகங்கை ... Read More

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் கலைவிழா.
சிவகங்கை

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் கலைவிழா.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,   உள்ள உள்ளடக்கிய கல்வி மையத்தில் இணைவோம், மகிழ்வோம் என்ற ... Read More

மானாமதுரையில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம்.
சிவகங்கை

மானாமதுரையில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம்.

செய்தியாளர் வி.ராஜா.   சிவகங்கை மாவட்ட மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்து ரயில்வே கேட்டின் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத 17 வயது இளம் பெண் சடலம் சிவப்பு நிற சுடிதாரும் அணிந்தபடி கிணற்றில் ... Read More

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு இணைவோம், மகிழ்வோம் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு இணைவோம், மகிழ்வோம் பள்ளி மாணவர்கள்.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் வேதியரேந்தலிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறையின் உத்தரவின்படி இணைவோம், மகிழ்வோம் என்ற நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியரை மகிழ்விக்கும் விதமாக ,   ... Read More

மாவட்ட திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.
சிவகங்கை

மாவட்ட திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு தேவையான நீண்ட நாள் கோரிக்கையான பைப் லைன் அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கான ஆய்வினை நகர மன்ற தலைவர் சிஎம் ... Read More

திருப்பத்தூரில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022.
சிவகங்கை

திருப்பத்தூரில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2022 நடைபெற்றது.     இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையிலும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ... Read More

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.
சிவகங்கை

இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் மின்னழுத்த மின் கம்பத்தின் அபாய நிலை.

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டம் சூராணம் காலனி பகுதியில் உள்ள ஆக்கவயல் சாலையின் அருகில் விவசாய பணிகள் நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் உயர் மின்னழுத்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் இருப்பதால,..   ... Read More

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.
சிவகங்கை

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 27 என்பவருக்கும் கல்லல் அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு ... Read More

மானாமதுரை கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி.
சிவகங்கை

மானாமதுரை கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.   குழந்தைகள் தினமான நவம்பர் 14 ... Read More