Category: சிவகங்கை
மானாமதுரை செங்கல் சூளையில் தீ முட்டுவதால் புகை,மூச்சு திணறல் அப்பகுதி மக்கள் பதிப்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தாயமஙகலம் ரோட்டில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூளையில் கடந்த சில நாட்களாக தீ அதிகமாக முட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிக அளவு ... Read More
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வயல் சேரி பாலம் மழைநீர் வெள்ளத்தால் உடைந்தது.
செய்தியாளர் பா.முனீஸ்வரன். கிருதுமால் நதியில் அதிகளவில் தண்ணீர் வருவதால் சிவகங்கை மாவட்ட எல் கையும் விருதுநகர் மாவட்ட எல் கையும் இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் ... Read More
சிவகங்கையில் ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் அதிமுக கழக நிர்வாகிகள் சந்திப்பு.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இன்று சிவகங்கை ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் பிஏ., அவர்களை மரியாதை நிமித்தமாக ... Read More
மானாமதுரை அருகே கண்மாய் உடைப்பு மற்றொரு கண்மாயும் உடையும் அபாயம்.
செய்தியாளர் வி.ராஜா. தண்ணீர் அதிகரிப்பால் சுற்றி உள்ள கண்மாய்களில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள கருப்பனேந்தல் கண்மாய்க்கு குவளைவேலி கண்மாயில் ... Read More
மானாமதுரை நகராட்சி பேருந்து மின் விளக்கு எரியாததால் மக்கள் அச்சம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பேருந்து மின் விளக்கு எரியாததால் மக்கள் அச்சம் மக்களுக்காக நகராட்சி செயல்படுகிறதா இல்லை என மக்கள் குற்றம் சாட்டினர். குற்றம் செய்பவர்களுக்கு இது சாதமாக இருப்பதால் வாய்ப்பாக ... Read More
சிவகங்கையில் தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்டம் வழங்கும் விழா. பனங்காடி சாலையில் அமைந்துள்ள தாய் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய ஆடைகள், அரிசி, ஸ்வீட், வழங்கினார். சிவகங்கை ... Read More
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வாடி கிராமம் போக்குவரத்து மழையால் துண்டிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர் பி. முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வாடி கிராமம் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் வாடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன ஏற்கனவே பஸ் வசதி ... Read More
சிவகங்கையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறயை திறப்பு.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை நகராட்சி உட்பட்ட வார்டு 6ல் பொது கழிப்பறை மராமாத்து பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை திறந்து வைத்தார் நகர்மன்ற தலைவர் சிஎம் துரைஆனந்த் அவர்கள் உடன் ... Read More
சிறுவர் பூங்கா, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் 27 வது வார்டில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்திரா நகரில் பிள்ளையார் கோவில் அருகில் சிறுவர் பூங்கா அமைத்து அதனை இன்று சிவகங்கை நகர் ... Read More
