BREAKING NEWS

Category: செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் ... Read More

மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.
செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.

செய்தியாளர் செங்கைஷங்கர்.   சென்னை பட்டாளம் பகுதியில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக ஒரு வேனில் 17அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் செங்கல்பட்டு நோக்கி மறைமலை நகர் அருகே சென்ற போது மறைமலைநகர் பெட்ரோல் ... Read More

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.

செய்தியாளர் செங்கைஷங்கர். தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மைபடுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.   இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு ... Read More

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
செங்கல்பட்டு

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ‘எதிர்கால தலைமுறைக்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுர்வேதம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் ... Read More

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..
செங்கல்பட்டு

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் ... Read More

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.
செங்கல்பட்டு

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்.   செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மாலை செங்கல்பட்டு ரயில்நிலையம் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் புறப்படும் போதே ஏற முயன்ற ... Read More

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.

மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பழக்கவழக்கங்களுக்கு இன்றைய இளைஞர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர்.   போதை பொருட்களை விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் ... Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில்  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர். செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் ... Read More

ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.
செங்கல்பட்டு

ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்  செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராதாநகர் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பது குறித்தும்,  திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி ... Read More

மதுராந்தகம் அருகே மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து விபத்து.
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து விபத்து.

செய்தியாளர் செங்கை ஷங்கர்., செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெல்வாய் பாளையம் கிராமத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்ததையொட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் நேற்றைய முன்தினம் முதலே ... Read More