Category: செங்கல்பட்டு
செங்கல்பட்டு அடுத்த படாளம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் உள்ளிட்ட பகுதி சென்னை திருச்சி தேசிய தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மகாபலிபுரம் பகுதியில் மாண்டாஸ் ... Read More
மாண்டாஸ் புயல் தாக்குதல்.. மறைமலைநகர் அருகே 6மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன..
செய்தியாளர் செங்கை ஷங்கர். மாண்டாஸ் சூறாவளி தாக்குதல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின்கம்பங்களும் விழுந்தன. மேலும் மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதி சென்னை திருச்சி தேசிய ... Read More
மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு.. விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொப்பளான் ஏரி உள்ளது. ஏரியின்மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்து ... Read More
மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..
தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ... Read More
செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி... அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்.. தமிழகத்தில் வங்காள விரிகுடா அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் ... Read More
சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் ஒரு காதல் ஜோடிகள் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். இவர்கள் இருவரும் மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ... Read More
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரயில்மூலம் தென்காசி பயணம்..
செய்தியாளர் செங்கை ஷங்கர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மார்க்கமாக தூத்துக்குடி மாவட்டம் தென்காசிக்கு மக்களுக்கு தலத்திட்டம் வழங்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக பயணம் ... Read More
செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.
செய்தியாளர் செங்கை ஷங்கர். தேர்தல் கண்காணிப்பாளர் ஆட்சியர் பங்கேற்பு... செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் மாவட்ட ... Read More
நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி ... Read More
செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டில் இயங்கி வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறுவது ... Read More