Category: செங்கல்பட்டு
செங்கல்பட்டில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் வழங்க போதுமான ஏற்பாடு இல்லை.
செய்தியாளர் செங்கை ஷங்கர். அடுத்தடுத்து இரண்டு பசுமாடுகள் போதுமான சிகிச்சை அளிக்காமல் பரதவிப்பு.. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை அவசர ஊர்தி இல்லாததால் சாலையில் அடிபடும் ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் ... Read More
செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ... Read More
செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைமையூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினவுநாளை முன்னிட்டு,.. முன்னாள் முதல்வரும் ... Read More
செங்கல்பட்டில் கிராம உதவியாளர் களுக்கான தகுதித்தேர்வு.
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பதியாக செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைகல்லூரியில் செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆண்கள், ... Read More
சமையல் அறையில் பிடிபட்ட ஏழு அடிநீளமுள்ள சாரைப்பாம்பு மீட்பு. வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்.
செங்கைஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் உறங்கி எப்போதும் போல் எழுந்துள்ளனர். சமையலறைக்கு காபி ... Read More
தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி ... Read More
மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றைய முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ... Read More
புனரமைப்பு பணி நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த திருத்தேரி ஏரி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில், 66ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தேரி பகுதியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய ... Read More
செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆர். ஜி மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் எயிட்ஸ் ... Read More