Category: சேலம்
சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.
கேஆர்சியில் இருந்து கேரளாவிற்கு கடந்த மாதம் 26ந் தேதி சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டி மட்டும் பழுது காரணமாக சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்லைன் எனப்படும் ... Read More
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா, கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.சங்ககிரியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சங்ககிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ... Read More
ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் மொத்தமாக ... Read More
சங்ககிரியில் செயல்படாத சிசிடிவி கேமராக்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்ககிரி புது பஸ் ஸ்டேண்ட், இடைப்பாடி பிரிவு, திருச்செங்கோடு பிரிவு, பவானி பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த இரு ஆண்டுக்கு முன் தனியார் பங்களிப்புடன் 1.5 லட்ச ரூபாய் மதிப்பில் 35 சிசிடிவி ... Read More
ஓமலூர் அருகே உணவு, தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து.
உயிரிழந்த மானை கயிறு கட்டி கிணற்றில் இருந்து வனத்துறையினர் மேலே இழுத்து கொண்டு வந்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலை பகுதியை ஒட்டி நூற்றுகணக்கான ... Read More
சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் இணைப்பு பகுதியாக உள்ளது. ஓமலூர் நகரின் வழியாகவே பெங்களூருலிருந்து தருமபுரி, சேலம்,கோவை, மேட்டூர், ஈரோடு, கேரளா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மையப் ... Read More
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு மாவட்ட திமுக ... Read More
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர்,பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இரமக்கூடல், காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் 500 ... Read More
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்.
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவானது, கடந்த ... Read More