Category: சேலம்
சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் இணைப்பு பகுதியாக உள்ளது. ஓமலூர் நகரின் வழியாகவே பெங்களூருலிருந்து தருமபுரி, சேலம்,கோவை, மேட்டூர், ஈரோடு, கேரளா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மையப் ... Read More
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
சங்ககிரியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை சேலம் மேற்கு மாவட்ட திமுக ... Read More
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர்,பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இரமக்கூடல், காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் 500 ... Read More
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்.
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவானது, கடந்த ... Read More
சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மாவட்டம் சங்ககிரி ஆர் எஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் மக்கள் பயன் பாட்டிற்காக செல்லும் காவேரிகுடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சங்ககிரி ஆர்எஸ், கஸ்தூரிபட்டி பகுதி ... Read More
திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... சேலம் நாமக்கல் ... Read More
ஓமலூரில் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து தனது முதல் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய 78 வயது முதியவரை பாராட்டிய தேர்தல் அலுவலர்கள்.
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவானது துவங்கியது. மேலும்,வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரம் பூத் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு,சரி பார்க்கப்பட்டது.பின்னர் ... Read More
சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை
சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை சுகந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ... Read More
மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
சங்ககிரி அருகேயுள்ள சண்முகா கல்லூரி மாணவ மாணவிகள் பயிலும் போதே பல்வேறு தொழில்நுட்பத்துறையில் பகுதி நேரபணி செய்து ஊதியம் பெரும் வகையில் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி ... Read More
சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு... சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ... Read More