Category: சேலம்
சங்ககிரி ஆர்எஸ் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீண்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மாவட்டம் சங்ககிரி ஆர் எஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் மக்கள் பயன் பாட்டிற்காக செல்லும் காவேரிகுடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சங்ககிரி ஆர்எஸ், கஸ்தூரிபட்டி பகுதி ... Read More
திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.... சேலம் நாமக்கல் ... Read More
ஓமலூரில் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்து தனது முதல் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றிய 78 வயது முதியவரை பாராட்டிய தேர்தல் அலுவலர்கள்.
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் இன்று காலை சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவானது துவங்கியது. மேலும்,வாக்குப்பதிவிற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரம் பூத் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு,சரி பார்க்கப்பட்டது.பின்னர் ... Read More
சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை
சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா: நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மரியாதை சுகந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ... Read More
மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்…
சங்ககிரி அருகேயுள்ள சண்முகா கல்லூரி மாணவ மாணவிகள் பயிலும் போதே பல்வேறு தொழில்நுட்பத்துறையில் பகுதி நேரபணி செய்து ஊதியம் பெரும் வகையில் மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் சரவணன் ஆக்கம் 360 என்ற தொழில்நுட்பத்தை துவக்கி ... Read More
சேலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார்.
ஓமலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு... சேலம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ... Read More
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி
திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்து. சங்ககிரி பகுதியில் ஒரு மணி நேரம் பேருந்து பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அப்பகுதி பொதுமக்கள் ... Read More
ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்
பதட்டமான வாக்குசாவடி பகுதியில் காவல்துறை துணைராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை பாதுகாப்புடன் நடத்தவும், மக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும் ... Read More
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் ஆதரவு
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,சேலம் தொகுதியில் போட்டியிடும் ஓமலூர் பகுதியைச் சார்ந்த வேட்பாளர் விக்னேஷை சிறுபான்மையினர் மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ... Read More
ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More