BREAKING NEWS

Category: சேலம்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி வீட்டின் சுவற்றில் வரையப்பட்ட அனைத்து கட்சி சின்னங்களையும் அழிக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ... Read More

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
அரசியல்

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக சங்ககிரி நகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து கொடி அணி ... Read More

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…
அரசியல்

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…

பா.ஜ.க திருட்டு கட்சி, அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர்.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு... இந்தியா கூட்டணியின் சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ... Read More

ஓமலூர் அருகே தேர்தலை புறக்கணித்து அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு
சேலம்

ஓமலூர் அருகே தேர்தலை புறக்கணித்து அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த ... Read More

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்
சேலம்

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம்

சங்ககிரியை அடுத்த அரசிராமணி பேரூராட்சியில் மர்ம நபர்களின் செயலால் பொதுமக்கள் அச்சம் என்னதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நாம் நிலவுக்கே ராக்கெட் அனுப்பினாலும், இன்னும் ஒரு சில நபர்கள், தன்னை வளர்த்துக் கொள்ளாமல் தான் ... Read More

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அரசியல்

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

  கள்ளக்குறிச்சி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பு முதல் கட்டமாக இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் ... Read More

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது
சேலம்

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது... கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ... Read More

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
சேலம்

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர். ... Read More

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.
சேலம்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். ... Read More

சேலம்

ஓமலூரில் குருத்தோலை ஞாயிறு தினம் அனுசரிப்பு. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.... இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்திற்கு முன்பாக வரும் வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் ... Read More