BREAKING NEWS

Category: சேலம்

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது
சேலம்

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது

ஓமலூர் புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது... கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்களால் நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ... Read More

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.
சேலம்

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர். ... Read More

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.
சேலம்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். ... Read More

சேலம்

ஓமலூரில் குருத்தோலை ஞாயிறு தினம் அனுசரிப்பு. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.... இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினத்திற்கு முன்பாக வரும் வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் ... Read More

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.
சேலம்

சேலம் மாணவர்களுக்கு மதுரையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கிய இயற்கை ஆர்வலர்.

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அங்குள்ள ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மதுரைக்கு கல்வி சுற்றுலா அழைத்து வரப்பட்டனர். ... Read More

அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சேலம்

அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பாமக வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாறும் கட்சி ஓமலூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. சேலம் ,ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் புறநகர் மாவட்ட ... Read More

சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்
சேலம்

சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்(52) போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ... Read More

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன்  கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம்

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றக்கூடி முருக பெருமானை ஆண்டு தோறும் தமிழ் ஆண்டுகளில் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரதன்று திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ,இந்த நிலையில் சேலம் மாவட்டம் ... Read More

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.
சேலம்

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் இரு சமூகத்தினருக்கு சொந்தமானதாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகள் மூலமாக ... Read More

ஓமலூர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
சேலம்

ஓமலூர் அருகே தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி மற்றும் லயம் குரூப் ... Read More