BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு
தஞ்சாவூர்

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு

மத்திய அரசு சட்டம் இயற்றலாமே தவிர அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது மாநில அரசாங்கங்களுக்கு உண்டு. முதலமைச்சர் தனக்கு உரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவருக்கு உரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார் ... Read More

பாபநாசத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர்

பாபநாசத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில்1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம், பாபநாசம், தாலுக்கா, திருப்பாலைத்துறை ஓஎஸ்ஜெ அறக்கட்டளை சார்பில் ரமலான் நோம்பு திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆப்தீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஓஎஸ்ஜெ அறக்கட்டளை நிர்வாகி ... Read More

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என கூறி மாணவ, மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்து, கைகளை பிடித்து இழுத்த இந்திய மாணவர் சங்கத்தினரை மீறி வகுப்புகளுக்கு மாணவ மாணவிகள் சென்றனர்.
தஞ்சாவூர்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என கூறி மாணவ, மாணவிகளை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்து, கைகளை பிடித்து இழுத்த இந்திய மாணவர் சங்கத்தினரை மீறி வகுப்புகளுக்கு மாணவ மாணவிகள் சென்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இன்று காலை முன் கூட்டியே கல்லூரிக்கு வந்த ... Read More

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ... Read More

தமிழகம் விளையாட்டு துறையில்  வளர்ந்து வருவதாக  டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்

தமிழகம் விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்ற பிறகு தான் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு ... Read More

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பூர்ன புஷ்கலா குளுமதுரை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடந்து ஊராட்சி ... Read More

தஞ்சாவூர்

தஞ்சையில் போலியோ சொட்டு மருந்து முகாமில் தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்

மாநிலம் முழுவதும் இன்று 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பல்வேறு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் ... Read More

திருவையாறில் டீ கடையில் கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷடவசமாக வாடிக்கையாளர்கள் தப்பினர்.
தஞ்சாவூர்

திருவையாறில் டீ கடையில் கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷடவசமாக வாடிக்கையாளர்கள் தப்பினர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில் கேஸ் அடுப்பில் வடை போட்டு கொண்டு இருந்த போது திடிரென கேஸ் டியூப் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் ... Read More

தஞ்சாவூர்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் கலந்து கொண்ட மாநில அளவிலான நடை போட்டி நடைபெற்றது…

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்கள் அதிகாரம் மற்றும் மனநலம், புற்றுநோய் தடுப்பு சமூக விழிப்புணர்வு மற்றும் சமூகப் பணியில் கேப்டன் விஜயகாந்த் நினைவாக தன்வர்ஷன் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை ... Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில்  3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் ... Read More