Category: தஞ்சாவூர்
தலைப்பு செய்திகள்
நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை. நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை.. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஆய்வுக்கு பின் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ குழு திருச்சி வருகை! வார்டன் சகாய மேரியிடம் விசாரிக்க திட்டம் தஞ்சாவூர்: பள்ளி மாணவி தற்கொலை குறித்து விசாரிக்க சிபிஐ குழு தஞ்சாவூருக்கு வந்துள்ளது. பள்ளி மாணவி ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிபிஐ ஐஜி வித்யா குல்கர்னி, எஸ் பி டி எஸ் பி உட்பட சுமார் 10 பேர் விசாரணை. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் இன்று ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம். உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ... Read More
தலைப்பு செய்திகள்
மாநில அளவிலான உடற்கட்டு போட்டி, வளுதூக்கும் போட்டி - 530 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்பிளாசா அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான உடற்கட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான வாக்குப்பபதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான வாக்குப்பபதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. மொத்தம் ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி 30 நிமிடம் மணி நிலவரப்படி 38.4% வாக்குகள் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் ... Read More
தலைப்பு செய்திகள்
ஆக்கிரமிப்புகளில் அதிரடி காட்டி வரும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் நாசர் ஆக்கிரமிப்பிலிருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்பு. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற க.சரவணக்குமார், கடந்த ஆறு ... Read More
தலைப்பு செய்திகள்
வல்லம், பிப்.20- தஞ்சையில் கடன் தொல்லை காரணமாக டெய்லர் ஒருவர் கடையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை மாதாக்கோட்டை ரோடு அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் விக்டர் ... Read More
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் சனாதினி தனது வாக்கினை பதிவு செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் அதைப்போல் தஞ்சாவூரில் ... Read More

