BREAKING NEWS

Category: தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை நிறைவு பெறுகிறது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளில் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) ஐ.ஏ.எஸ். அதிகாரியான எச்.எஸ். ஸ்ரீகாந்த் பணியாற்றி வருகிறார். இவரது வீடு புதுக்கோட்டை சாலையிலுள்ள அலுவலர்கள் குடியிருப்புப் பகுதியில் ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

நாளை பிரச்சாரம் நிறைவுபெறும் நிலையில் தஞ்சையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் சுயேச்சை வேட்பாளர் டிரம்ஸ் அடித்து ஓட்டு கேட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளை நிறைவு பெறுகிறது ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் சரக்கு லாரி ஒன்றும், 3 சொகுசு கார்கள் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

1.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல். 13 பேர் கைது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல். சரக்கு லாரி, மூன்று கார்கள் பறிமுதல். ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் மழலையர் பள்ளிகள் திறப்பு பள்ளி குழந்தைகள் உற்சாகம் . தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ பாதிப்பால் மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகள் என மாணவர்களின் நலன் கருதி ... Read More

தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், சுமார் 3 லட்சம் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகள் நன்மை செய்யும் என்ற ... Read More

அரசியல்
தஞ்சாவூர்

அரசியல்

தஞ்சாவூர் தி.மு.க ஒரு நாடகக் கம்பெனி தஞ்சையில் அண்ணாமலை பேட்டி. தஞ்சையில் இன்று மாநகராட்சி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மகர்நோன்பு சாவடி பகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி வாக்குகளை சேகரித்தார். தஞ்சை மாநகராட்சி 27- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமுதா என்பவர் ரகுமான் நகர், ... Read More