Category: தஞ்சாவூர்
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் இருந்து தர்மபுரிக்குஅரவைக்காக 2000 டன் நெல் அனுப்பி வைப்பு தஞ்சாவூர், பிப்.12- தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை, பிப்.13- நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர உள்ள தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலரின் மகளுக்கு மத்திய மண்டல டிஜிபி பாலகிருஷ்ணன் புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது குவித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர். தஞ்சை அருகே துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு. மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் ஆறு பேர் கைது. தஞ்சை அருகே துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி மதுபானங்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியின் இறப்பையடுத்து அவதூரான வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பள்ளியின் விடுதி காப்பாளர் அருட்சகோதரி சகாயமேரி அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்ததால் விவசாயிகள் பாதிப்பு. தஞ்சை மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி ... Read More
தலைப்பு செய்திகள்
இந்திரா காந்தி தேசிய கலை மையம் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து 75 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
விசாரணைக் குழு அறிக்கையில் பொங்கல் பொருட்கள் தரமில்லாத பொருட்கள் என்பது தெரிய வந்துள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா? என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தஞ்சை தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி ... Read More
மாவட்ட செய்திகள்
நகை கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தரம் தாழ்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ... Read More
மாவட்ட செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் ஆழ்குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சென்னம் பூண்டி ... Read More
