Category: தஞ்சாவூர்
இரும்புதலை ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திருலோகநாதசுவாமி ஆலயத்தில் 100வது ஆண்டு சித்ராபெளர்ணமி விழா வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது விழாவை முன்னிட்டு காலை கோவிலில் ... Read More
ராராமுத்திரகோட்டையில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு சிறப்பான வரவேற்பு
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதா கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தை தொடங்கினர் . முன்னதாக புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் வேட்பாளர் சுதா சாமி ... Read More
வடக்குமாங்குடி மகா காளியம்மன் கோயில் திருநடன திருவிழா கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவில் திருநடன திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருநடன திருவிழாவை முன்னிட்டு அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து ... Read More
அம்மாபேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் பாபு சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்
பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து தஞ்சை மேற்கு மாவட்ட ... Read More
மலேசியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பதக்கங்களை குவிக்க வேண்டும்
தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் , மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு ... Read More
பாபநாசத்தில் தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் .
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார், துணை ராணுவத்தினர் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது . பாபநாசம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் ... Read More
டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்க 2 வருடம் ஆகி விட்டது, பாஜக வேட்பாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர், பின்னர் ... Read More
தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
தஞ்சையில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. தஞ்சை பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய ... Read More
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பவணி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா ... Read More
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாதாக்கோட்டை புனித சகாய லூர்து மாதா ஆலயத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் முக்கிய விழாவாக குருத்தோலை ஞாயிறு ... Read More
