Category: தஞ்சாவூர்
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு இல்லாமல வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் ... Read More
போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது – துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர்
பட்டுக்கோட்டையில் பேண்ட், வாத்தியம் முழங்க போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி இன்று நடந்தது - துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக வந்தனர் தமிழகத்தில் வரும் ... Read More
மின்சார சிக்கனத்தை குறைப்பதற்கான சாதனத்தை ஏ1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி உள்ளார் 10ம் வகுப்பு மாணவர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் அருகே திருமகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக சமூகத்தில் பயன்பெறும் வகையில் ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More
வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல்.
தஞ்சை அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட ரூபாய் 1,32,000 பணம் பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு ... Read More
கபிஸ்தலம் அருகே அனுமதி இன்றி வெடிமருந்து வைத்திருந்த 3-நபர்கள் கைது.
வெடி பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டி கிராமத்தில் தேவகி பையர் ஒர்க்ஸ் இயங்கி வருகிறது. இதை சண்முகம் என்பவர் நடத்தி வருகிறார். சண்முகம் ... Read More
விஜய் ன் தமிழக வெற்றிக் கழகத்தினர் அந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து. சாம்பு போட்டு குளிப்பாட்டி புது மனிதனாக்கி
மனநலம் பாதித்து சாலையில் ஜடா முடியுடன் சுற்றி திரிந்த இளைஞருக்கு சிகை அலங்காரம் செய்து, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அழகுப்படுத்தினர் தமிழக வெற்றிக் கழகத்தினர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் ஜடா முடியுடன் அழுக்கான ... Read More
பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற ... Read More
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பறக்கு படை அதிகாரிகள் வாகன ... Read More
நந்தியம் பெருமான் திருகல்யாணத்திற்காக அய்யாறப்பர் – அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடிக்கு புறப்பட்டு சென்றனர்.
நந்தியம் பெருமான் திருகல்யாணத்திற்காக அய்யாறப்பர் - அம்பாள் சுயசாம்பிகை கண்ணாடி பல்லாக்கிலும், நந்திகேஸ்வரர் பட்டு வேஷ்டி கட்டி மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடிக்கு புறப்பட்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அறம்வளர்த்தநாயகி உடனாகிற ... Read More
