Category: தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெற முடியாது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கோரிக்கை பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு செல்கின்றனர். தஞ்சை மாவட்ட ... Read More
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குளுகுளு மோர், தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது, குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் கடும் வெயிலால் அவதியுற்று வருகின்றனர், மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிப்பு அடைகின்றனர், இந்நிலையில் ... Read More
தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தஞ்சை கீழவாசல் கடைகள் நெருக்கம் உள்ள பகுதியில் அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தஞ்சை கீழவாசல் தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்கு ... Read More
பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வீரசிங்கம்பேட்டை அருள்மிகு. மாரியம்மன் கோவில் பூச்சொரிதலை ஒட்டி தப்பாட்ட இசையுடன். கிராமத்து இளைஞர்கள் ஆட்டத்துடன் ஏராளமான பெண்கள் மஞ்சளாடை உடுத்தி பூக்கூடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தஞ்சை அடுத்த ... Read More
ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள்
ஆவணியாபுரம் மளிகை கடையில் நோட்டமிட்டு நூதன முறையில் பட்டப் பகலில் மொபைல் போன் திருடிய நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் வந்த இளைஞர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரம் காரைக்கால் சாலையில் ... Read More
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆணைப்படியும். தஞ்சை இணை ஆணையர் அறிவுரைபடியும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் வரும் ... Read More
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பாபநாசத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவு விடுதியை திறக்க அமைச்சர் வருவதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவில் சாலையை ஆக்கிரமித்து ... Read More
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். தஞ்சை கரந்தையில் ... Read More
சாலியமங்கலத்தில் இலவச தியான யோகா பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடக்கிறது.
பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலத்தில் இந்திய கலாச்சார கழகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் 3நாள் இலவச தியானம், மூச்சுப்பயிற்சி, மற்றும் யோகா மஹோற்சவ விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்நாள் ... Read More
மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது
மருத்துவ ஆய்வு கூட நிபுணர் தின விழா தஞ்சை அண்ணா நகரில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் தர்மராஜ் முன்னிலையில் வீர சிவராமன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் ... Read More
