BREAKING NEWS

Category: தமிழ்நாடு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக். கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக். கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் சந்தித்தார்.   தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கட்டாய நிர்பந்தபடுத்தி, கையொப்பம் வாங்கியதாகவும், மாஞ்சோலை ... Read More

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
காஞ்சிபுரம்

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது.   கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் ... Read More

அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு வாக்குப்பதிவு முறை மூலம் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது
மயிலாடுதுறை

அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு வாக்குப்பதிவு முறை மூலம் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் புதிய நிர்வாக குழு தேர்தல் வாக்குப்பதிவு முறை மூலம் நேற்று நடைபெற்றது அர்ஷத் தலைமையில் 13 நபர்களும் செய்யது அலி தலைமையில் 8 ... Read More

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு

தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் கடைவீதியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆன இளைய தளபதி விஜய் பிறந்தநாள் விழா நாளை நடைபெறுகிறது இதற்கான கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவக்கிய அவரது கட்சியினர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட ... Read More

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ
கோவை

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி கோவையில் 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக கடந்த 2017,18,19, ஆகிய மூன்று ஆண்டுகள் ... Read More

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .
வேலூர்

சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழா .

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் ஆலய வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் வேல்முருகன் ... Read More

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ... Read More

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..
தூத்துக்குடி

நாளை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யவும் முடிவு..

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்... வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ... Read More

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
நீலகிரி

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் உதகையில் அமைந்துள்ள ... Read More

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .
கருர்

கரூரில் கரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் .

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புகரூர் வழக்கறிஞர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் வழக்கறிஞர் கௌதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் உள்ள வழக்குரைஞர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவது ... Read More