BREAKING NEWS

Category: தமிழ்நாடு

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பி.ஆர்.பாண்டியன் பேச்சு
தமிழ்நாடு

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பி.ஆர்.பாண்டியன் பேச்சு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் நிலை குறித்து தேர்தல் பிரகடனத்தை விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியன் வெளியிட்டார். ... Read More

உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
தமிழ்நாடு

உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.

கும்பகோணம் அருகே கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயிலிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ... Read More

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரசியல்

பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More

“சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்”
அரசியல்

“சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்”

சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்" "புகைப்படத்தையும், செங்கல்லையும் காண்பித்து வாக்கு சேகரிப்பது தவறு" அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில்.   Read More

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு

செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அமமுக சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாளை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மிலிட்டரி பிரகாஷ் தலைமையிலும் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் முன்னால் முதல்வர் ... Read More

இந்தியா பல்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசியல்

இந்தியா பல்வேறு மொழிகள், பழக்கவழக்கங்கள் கொண்ட நாடாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் திமுக வின் மாபெரும் ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…

நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி ... Read More

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா
தமிழ்நாடு

நரியனூர் அரசு பள்ளி ஆண்டு விழா

அம்மாப்பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே உள்ள நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பேபி தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ... Read More

தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில்  போலி இருப்பிட  சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்
இந்தியா

தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள்

அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் ( சிஐஎஸ்எப்) போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 3 பெண் காவலர்கள் மீது தக்கோலம் போலீசில் புகார் தரப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அரசியல்

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ... Read More