BREAKING NEWS

Category: தமிழ்நாடு

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்
அரசியல்

அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்

கோத்தகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் புறம்போக்கு நிலங்களில் இருந்து சில்வர் ஓக் மரங்கள் பகல் மற்றும் இரவில் வெட்டி கடத்தப்படுவது தொடர்கிறது. நீலகிரியில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே, ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றனஇந்த ... Read More

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா
அரசியல்

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா

பழனியில் நடைபெற்ற வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுவில் , வணிகர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என வணிகர்கள் சூளுரை. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் ... Read More

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை
அரசியல்

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 14 டன் எடையும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் பிரதிஷ்டை   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ... Read More

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம்  புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
அரசியல்

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு பால் ஊற்றும் போராட்டம் நடந்தது.
அரசியல்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு பால் ஊற்றும் போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலைக்கு ... Read More

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்., ஆர்கே பேட்டை வட்டம் கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலமாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ... Read More

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
உலகச் செய்திகள்

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது

கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள்  புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Uncategorized

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் T.கீரனூர் ஊராட்சியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இதில் வேளாண்மை ... Read More

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது.
தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை ... Read More

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை ... Read More