Category: தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம். பாப்பிரெட்டிப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டியின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் கோயில்கள்,கால்வாய்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் ... Read More
மாவட்ட செய்திகள்
முறையற்ற உறவால் காவல்துறை விசாரணைக்குப் பயந்து இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 11 மாத ... Read More
மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முத்தவல்லியும்,ஊர் தலைவருமான ... Read More
மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் ... Read More
மாவட்ட செய்திகள்
பொம்மிடி அருகே இரு வீட்டில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம் போலீசார் தீவிர விசாரணை. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த சாய் நகர் பகுதியைச் சார்ந்தவர் தன்கதிர்செல்வன் வயது 47 இவர் தனியார் பொறியியல் ... Read More
மாவட்ட செய்திகள்
தர்மபுரி அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளரைத் தாக்கிய போலி போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது. தர்மபுரி அருகே சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சார்பு ஆய்வாளர் செளந்தரராஜன் மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு. தர்மபுரி மாவட்டம் கரியப்பன் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்ததையடுத்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை ... Read More
மாவட்ட செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தற்கொலைமுயற்சி செய்யும் அவலம். கந்து வட்டி கொடுமை தாங்காமல் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம். நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவுடன் சென்னை ... Read More
மாவட்ட செய்திகள்
அனைத்து தொழிற்சங்களின் பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தருமபுரி போக்குவரத்து மண்டவத்தில் 30 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவதி. அனைத்து தொழிற்சங்களின் பொது வேலை நிறுத்த ... Read More
மாவட்ட செய்திகள்
அரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் கொள்ளை. போலீசார் விசாரணை. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள ஏக்கிழிச்சி ... Read More