BREAKING NEWS

Category: திண்டுக்கல்

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திண்டுக்கல்

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.   இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கி டெங்கு ... Read More

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல்

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.

  திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.   மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;
திண்டுக்கல்

அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக, சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு;

திண்டுக்கல் மாவட்டம் -ஆத்தூர் ஆர்.சி இருதய நடுநிலைப்பள்ளியில் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சி அறக்கட்டளை சார்பாக சிலம்ப மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு துவங்கியது.   இப்பயிற்சி வகுப்பை ஆத்தூர் அரசு ... Read More

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.

திண்டுக்கல்லில் "டிலைட் டூ விஸ்டம்" அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை ... Read More

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
திண்டுக்கல்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழாவில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை ... Read More

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா..

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில்,.   ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி ... Read More

செம்பட்டியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.
திண்டுக்கல்

செம்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பழைய செம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைகள் மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க செம்பட்டி கிளை ... Read More

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா.!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டு விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் அதிகாரிகளுக்கு பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது.     நிகழ்ச்சிக்கு துணைச் ... Read More

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வையாபுரி குளம் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழக தலைவர் முனைவர் சே.பா.சபரிராஜ் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.   முன்னதாக கலை ... Read More