Category: திண்டுக்கல்
நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். ... Read More
நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் ... Read More
கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது. ... Read More
வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி ... Read More
நிலக்கோட்டை அருகே, வைகை பாசன மடை சங்க தேர்தலில், போட்டியிட அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வைகை பாசன மடை சங்கத்தில் அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 1200 விவசாயிகள் சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More
பழனி லாட்ஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்படும் சிவா லாட்ஜில் ஈரோடு சேர்ந்த செந்தில் என்பவர் அறை எடுத்து தங்கி உள்ளார் . அவரின் காரை, லாட்ஜின் வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு ... Read More
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ... Read More
காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More
பழனி அருகே தனியார் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த அக்கரைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் மகேஷ் கார்த்திக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் ஆண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.கலியமூர்த்தி ... Read More
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே ... Read More
