BREAKING NEWS

Category: திண்டுக்கல்

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.
திண்டுக்கல்

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி கிராமம், கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கரியாம்பட்டி ,நடுப்பட்டி ... Read More

நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுபட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் சதீஷ்குமார் வயது 37. இவர் நிலக்கோட்டையில் நகல் எழுத்தராக பணிபுரிந்து வந்தார்.   இவருக்கு 37 ... Read More

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.
திண்டுக்கல்

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும்.     ... Read More

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல்

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி பாரதி கலையரங்கத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களோடு மாடுகளை அழைத்து வந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து ... Read More

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக ... Read More

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி சேர்ந்தவர் ஒச்சா தேவர். இவர் கொடை ரோட்டில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.   கடந்த 4.1. ... Read More

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் ... Read More

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா   திண்டுக்கல் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாசினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயலாளர். சுந்தரி, ... Read More

வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விராலி மாயன்பட்டி ஊராட்சி, கோணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிட திறப்பு ... Read More

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி துணை பேராசிரியர் கோமதி கலந்து ... Read More