Category: திருநெல்வேலி
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ... Read More
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் நெல்லை ... Read More
உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் . திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ... Read More
சங்கர் நகர் சங்கர் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் சாதனை.
திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவி மு.முகம்மது ஆஷிபா மாநில அளவில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில் (TTSE-2022) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ... Read More
நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.
நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் ... Read More
நவீன மயமாக்கப்பட்ட சிறைவாசிகள் நேர்காணல் அறை திறப்பு.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் சுமார் 1353 சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது ... Read More
அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.
திருநெல்வேலி, மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி ஆதாரமோ அதை போல் உணவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது வளர்ந்து வரும் காலகட்டத்தில் பயிர்கூட நவீனமயமாக்கப்பட்ட உள்ளதால் விவசாயமும் அடியோடு அழிந்து வருகிறது. ... Read More
திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி, இந்த ஆய்வின் போது வார்டு 16 அரசன் நகர், லாலுகாபுரம், அமீர்சாஹிப் நகர், ஜாமியா பள்ளிவாசல் தெரு, சிக்கந்தர் மேல தெரு, சிக்கந்தர் தெரு, பாஸ்கர தொண்டைமான் தெரு ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம்..
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம் நகரத் தலைவர் கலீல் ரஹ்மான், தலைமையில்நடைபெற்றது. நகரச் செயலாளர் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், ... Read More
நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் ... Read More
