Category: திருநெல்வேலி
நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர் நேற்று இரவு பணிக்காக பேட்டை ... Read More
பணகுடி திரு இருதய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமை முன்னிட்டு 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
நெல்லை மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட விழா நடைபெற்று வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சகோ. முனைவர். ஜோ.கஸ்மீர், தலைமையில் ... Read More
நெல்லை பணகுடி அருகே விவசாய தோட்டத்தில் 7-அடி நீளமுள்ள நல்ல பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாம்பன்குளம் ஊரைச் சார்ந்த மகேஷ் என்பவர் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது. இது ... Read More
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.
அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புசுமார் 55 சவரன் நகைகள்திருட்டு போனது,மேலும் சின்ன சங்கரன் கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா ... Read More
தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனையின் போது நெல்லை சரக டிஐஜி ... Read More
நரிக்குறவர் காலனியில் விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் விஸ்வநாத நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஐந்தாம் நாளான இன்று திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் ... Read More
நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.
நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு 2 நாட்கள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி இவருக்கு கடந்த ... Read More
நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் பேட்டை அருகில் உள்ள விஸ்வநாத நகர் என்னும் இடத்தில் நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக ... Read More
டீ கடையில் மறதியாக விட்டு சென்ற 5 லட்சம் மதிப்பிலான கேமரா; உரியவரிடம் ஒப்படைத்த கடைக்காரர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மகாதேவன். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜா மற்றும் சஞ்சய் ஆகிய இருவர் புகைப்படம் எடுப்பதற்காக திருமண விழாவிற்கு வந்தனர். நேற்றிரவு விழாவை முடித்துவிட்டு நாகர்கோவில் ... Read More
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைப்பெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற சேரன்மகாதேவி மற்றும் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம்,.. குறுவட்டம் மற்றும் வட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ... Read More
