BREAKING NEWS

Category: திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடலில்   எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.

நெல்லை மாவட்டம் முக்கூடலில்  எங்கள் நேரு புது காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு பல வருடங்களாக குடிநீர் பிரச்சனை இருக்கின்றது. இதனை பற்றி பலமுறை பஞ்சாயத்தில் கோரிக்கை அளித்தும் ... Read More

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.
திருநெல்வேலி

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் அரசு அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலை வைத்து மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.   ஆனால் மீனவர்கள் ... Read More

கூடங்குளம் புளியமரத்து தசரா குழு பக்தர்கள் குலசை முத்தாரம்மன் க்கு வேடம் அணிந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
திருநெல்வேலி

கூடங்குளம் புளியமரத்து தசரா குழு பக்தர்கள் குலசை முத்தாரம்மன் க்கு வேடம் அணிந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

  பெண் தெய்வ வழிபாடுகளில் முதன்மை தெய்வமாக வழிபாட்டில் இருந்தது காளி வழிபாடு. இதனைத் தொடர்ந்து உருவான வழிபாடு தான் அஷ்டகாளி வழிபாடு. அதிலிருந்து உருவானது தான் முத்தாரம்மன் வழிபாடு. இந்த முத்தாரம்மன் அஷ்ட ... Read More

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி. வி.ராமசுப்பையர் அவர்களின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு சைவவேளாளர் சங்கம் சார்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி ... Read More

பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.
திருநெல்வேலி

பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்றம் இல்லை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.     பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் ... Read More

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் எல்.ஐ.சி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லை, அம்பாசமுத்திரத்தில் எல்.ஐ.சி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் எல்ஐசி அலுவலகத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கம் சார்பில் பாலிசிதாரர்கள் நலன்கள் மற்றும் உரிமையை வலியுறுத்தியும் எல்ஐசி முகவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது   ... Read More

நெல்லை முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் வைத்து பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.     இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ... Read More

விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் 30-9 2022 அன்று நடைபெற்றது.
திருநெல்வேலி

விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம் 30-9 2022 அன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் நகராட்சியின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டம்  நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ஒன்றாவது வார்டு நகரமண்ட உறுப்பினர் வழக்கறிஞர் ஏ கிராஸ் இமாகுலேட் ஒன்று இரண்டு ஒன்பது ஆகிய வார்டுகளில் உள்ள ... Read More

விக்கிரமசிங்கபுரத்தில் ஆசிரியர் தின விழா.
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரத்தில் ஆசிரியர் தின விழா.

  திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அம்பலபானபுரம் அமலில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.   இதில் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களை ... Read More

பத்ம ஹஸ்தா கோசாலை அறக்கட்டளை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் .
திருநெல்வேலி

பத்ம ஹஸ்தா கோசாலை அறக்கட்டளை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் .

  திருநெல்வேலி மாவட்டம், உலக வெறிநோய் தடுப்பு தினத்தினை முன்னிட்டு பத்ம ஹஸ்தா கோசாலை அறக்கட்டளை சார்பில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இலவச மருத்துவமுகாம் டவுண் நயினார்குளம் சாலையில் நடைபெற்றது.   இம்முகாமில் 50க்கும் ... Read More