Category: திருநெல்வேலி
சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நேரில் ஆய்வு:-
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ். டி.பி.ஐ ... Read More
நெல்லை – அம்பை புதிய சாலை பணியை விரைந்து முடிக்க எம்எல்ஏ இசக்கி சுப்பையா கோரிக்கை.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது;- அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் பழைய பாலம் இடிக்கப்பட்டு ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ஷபி வரவேற்புரையாற்றினர். ... Read More
மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையேடு வழங்குதல்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் மன்றம் சார்பாக மாணவர்கள் பொருளியல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட பொருளியல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பி.எப்.ஐ மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறை வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இன்று மதியம் 1.30 மணிக்கு கோட்டை ஜிம்மா பள்ளிவாசல் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மீது ஆர்.எஸ்.எஸ், பாஜாகவின் கைக்கூலியாக செயல்படும் தேசிய ... Read More
வீரவநல்லூரில் விமண் இந்தியா மூவ்மென்ட் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி, தமிழகத்தில் பருவநிலை மாற்றமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக விமண் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு, மற்றும் தற்காப்புக்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு ... Read More
நெல்லையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள பொருட்காட்சி மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள, அரசு பொருட்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை ... Read More
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
பாளையங்கோட்டை, ‘ரகுமத்நகர் பகுதியில் உள்ள, ‘திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வரும், 'மாணவர் கின்ஷன்' என்பவர் மீது, தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், 'பொய்வழக்குகள்‘ போடப்பட்டுள்ளதாகவும் கூறி, 'பெருமாள்பூரம் காவல் துறையை கண்டித்து, ... Read More
குறு வட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அரசு பள்ளி.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திருநெல்வேலி நகர்ப்புற அளவிலான குறுவட்ட போட்டியில் ஏறக்குறைய 32 பள்ளிகள் கலந்து கொண்டது. ... Read More
கோலாகலமாக தொடங்கிய இயற்பியல் மன்ற விழா.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் மன்ற துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்கள் இயற்பியல் மாதிரி போன்றவைகளை காட்சி பொருளாக வைத்து காண்பித்தனர். ... Read More
