Category: திருநெல்வேலி
கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு செய்ய மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்பது பற்றி ஆலோசனை செய்ய தே.மு.தி.க மாநில துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்தசாரதி மற்றும் ... Read More
சாதி மற்றும் வகுப்புவாத பிரச்சனைகள் ஏற்படாதவாறும் மற்றும் மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் (பொறுப்பு)G.S.அனிதா மேற்பார்வையில் சந்திப்பு சரக காவல் உதவி ஆணையாளர் அண்ணாதுரை மற்றும் சந்திப்பு காவல் ... Read More
திருநெல்வேலி மாவட்டம் காணாமல் போன கால்வாய் கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் திருப்பணிகரிசல்குளத்தில் காணாமல் போன கால்வாய்யை கண்டுபிடித்து தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்கள். அமிர்த்சரோவர் மற்றும் நெல்லை நீர்வளம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ... Read More
திருநெல்வேலியில் அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை.
திருநெல்வேலியில் அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் இன்று துவங்கி வைத்தார்கள். திருநெல்வேலி ... Read More
முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனிதநேய மக்கள் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல முன்னீர்பள்ளம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிரவில்லை. கடுமையான இருட்டினால் மேம்பாலத்தில் அதிகமான விபத்துக்கள் நடந்துள்ளது. அனைத்து மின் ... Read More
மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது.
திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் 26. இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ... Read More
ஈபிஎஸ் பொதுச் செயலாளர் என்றால் நான் யார்?- ஜெயலலிதா கேள்வி கேட்பதுபோல் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்றால் நான் யார்? என ஜெயலலிதா ஆவேசமாகக் கேள்வி கேட்பது போல் நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் மிகத் தீவிரமான நிலையை எட்டியுள்ளது. ... Read More
விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை:-
பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்கின்ற உன்னத முழக்கத்தோடு, இந்திய தேசம் முழுவதும் மக்கள் நலன் அரசியல் சேவை செய்திடும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம், ... Read More
திசையன்விளை யில் மத்திய அரசின் அமுலாக்கத்துறையை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அமுலாக்கத்துறை மூலம் இடைஞ்சல் செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு ... Read More
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: சாமி கும்பிட வந்த இடத்தில் சோகம்
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தபோது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் ... Read More
