BREAKING NEWS

Category: திருநெல்வேலி

களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி

களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போட்டி நடைபெற்றது.

களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மீரானியா மேல்நிலைப்பள்ளி, கோமதி அருள் நெறி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய ... Read More

திருநெல்வேலி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில்  விழிப்புணர்வு.
திருநெல்வேலி

திருநெல்வேலி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் நகராட்சி, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற வரிகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக நமது நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு ... Read More

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்னும் நிகழ்ச்சியின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு ... Read More

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு.. கடத்திய நபருக்கு வலைவீச்சு.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு.. கடத்திய நபருக்கு வலைவீச்சு.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் சேவல்விளை ப 6வது தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது( 36 )புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி நாகூர் மீரா மற்றும் மற்றொரு ஆண் குழந்தையுடன் நேற்று முன் தினம் திருநெல்வேலி ... Read More

களக்காட்டில் அறிவகம் மதரஸா கூட்டு குர்பானி ஏழை மக்களுக்கு வினியோகம்.
திருநெல்வேலி

களக்காட்டில் அறிவகம் மதரஸா கூட்டு குர்பானி ஏழை மக்களுக்கு வினியோகம்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அறிவகம் மதரஸா சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தனியாக குர்பானி குடுக்க முடியாதவர்கள், குர்பானியின் கடமையை நிறைவேற்றுவதற்கு 7 நபர்கள் சேர்ந்து மாடு அல்லது ஒட்டகம் கொடுப்பதற்கு ... Read More

திசையன்விளையில்  சுதந்திர போராட்ட மாவீரர்  அழகுமுத்து கோன் குரு பூஜை விழா. மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளையில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா. மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளை யில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. திசையன்விளை செல்வமருதூர் யாதவ இளைஞர் அணி சார்பில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் 265 வது குரு ... Read More

நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது .
திருநெல்வேலி

நெல்லையப்பர் காந்திமதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது .

நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ... Read More

களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் தொழுகை.
திருநெல்வேலி

களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் தொழுகை.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் மீரானியா பள்ளி மைதானத்தில் பக்ரித் பெருநாள் சிறப்பு தொழுகை காலை 8.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கோட்டை ஜமாத், வியாசராஜா புரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம் பத்து ஆகிய ... Read More

கல்லிடைக்குறிச்சியில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  கல்லிடைக்குறிச்சியில் ரயில்வே பீடர் ரோட்டில் நடைபெற்ற திமுக ஒன்றிய அலுவலக திறப்பு விழாவிற்கு சேரை கிழக்கு ஒன்றிய ... Read More

நெல்லை குவாரிகளில் கனிம வளக்கொள்ளை: ஏன் தடை விதிக்கக்கூடாது என கலெக்டர் அதிரடி நோட்டீஸ்!
திருநெல்வேலி

நெல்லை குவாரிகளில் கனிம வளக்கொள்ளை: ஏன் தடை விதிக்கக்கூடாது என கலெக்டர் அதிரடி நோட்டீஸ்!

திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற கல்குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அனைத்துக் குவாரிகளிலும் ஆய்வு செய்து அறிக்கைதர ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதில் அனைத்து குவாரிகளிலுமே விதிமீறலில் ஈடுபட்டிருப்பது ... Read More