BREAKING NEWS

Category: திருநெல்வேலி

குறளறம் நூலாசிரியர் ந.இராஜகோபால் அவர்களுக்கு பாராட்டு.
திருநெல்வேலி

குறளறம் நூலாசிரியர் ந.இராஜகோபால் அவர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாநில தமிழ் சங்கத்தில் குரள்சித்தர் மேனாள் மாவட்ட பதிவாளர். ந. இராசகோபால் எழுதிய குறளறம் (திருக்குறள் அறத்துப்பால் உரை) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது தமிழ் அறிஞர் பா. வளனரசு, புலவர் வை ... Read More

நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்.
திருநெல்வேலி

நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்.

டெல்லி: நார்வே அரசுக்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம், இந்தியாவில் பெரிய அளவில் சோலார் மின் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது. இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் மின் தேவை பெரும்பாலும் அனல் மின் ... Read More

நெல்லையில் இருந்து இன்று முதல் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம்.
திருநெல்வேலி

நெல்லையில் இருந்து இன்று முதல் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ... Read More

பாப் பாக்குடி பகுதியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.
திருநெல்வேலி

பாப் பாக்குடி பகுதியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பாக்குடி சமத்துவபுரம் முதல் செங்குளம் வரை மாட்டு வண்டி மற்றும் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்  IPS அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முகநூல் நண்பர்கள் குழுவினர் .
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் IPS அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முகநூல் நண்பர்கள் குழுவினர் .

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ப.சரவணன் IPS அவர்கள் 8 நாட்களாக சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதற்கு நன்றி தெரிவிக்கும் ... Read More

நெல்லை பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
திருநெல்வேலி

நெல்லை பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றஉறுப்பினர் DR.இசக்கிசுப்பையா M.A.M.L.PHD அவர்கள் உலகன்குளம் பஞ்சாயத்து பூதத்தான்குடியிருப்பு வடக்குத்தெருவில் 4.5.இலட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.பின்னர் அந்த ஊரில் உடல்நலம் குன்றிய நபருக்கு நிதி உதவி ... Read More

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு 5-ந் தேதி வருகை.
திருநெல்வேலி

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு 5-ந் தேதி வருகை.

நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயா சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியின் ஆட்சி 8-வது ஆண்டு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க  சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் இன்று பிஎஸ்என்எல் மத்திய சங்க அறிவிப்பு கிணங்க சார்பில்AUAB சார்பில் மூன்றாவது சம்பள கமிஷன் வேண்டி ஆர்ப்பாட்டம் அம்பாசமுத்திரம் தொலைபேசி நிலையத்தில் மதிய இடைவேளையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ... Read More

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
திருநெல்வேலி

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி

குவாரி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி. திருநெல்வேலி குவாரி விபத்தில் பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா 15 லட்சம் நிதி உதவியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் பின்னரேனும் நெல்லை மாவட்டத்தில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி

மாவட்ட செய்திகள்

மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிபாக்கி வைத்திருப்பவர்களின் பெயரை அண்மையில் பகிரங்கமாகவே வெளியிட்டது. மாநகராட்சிக்கு நிர்வாகம். இதில், தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் பெயரும் இருக்கிறது. 2,89,208 ரூபாய் வரிபாக்கி வைத்திருக்கிறாராம் ... Read More