BREAKING NEWS

Category: திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.
திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார். திருமதி.G. ராஜம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தாயின் நினைவாக நூலகப் புரவலானார்.   தமிழ்நாடு அரசு பொது ... Read More

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் 3 வது மற்றும் 4-வது ரீச் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அறிக்கை.   மணிமுத்தாறு 3-வது ரீச் ... Read More

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி
திருநெல்வேலி

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி

 செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.     சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் ... Read More

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.
திருநெல்வேலி

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.

திருநெல்வேலி மாவட்டம், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   வரும் மாதம் பொங்கல் ... Read More

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.
திருநெல்வேலி

நெல்லை பகுதியில் இறைச்சி கடைகளில் ஆய்வு.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் அ.ரா.சங்கரலிங்கம் இன்று பாளையங்கோட்டை பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.   ... Read More

திருநெல்வேலி

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற தன்னார்வ ரத்ததான முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர். அவிநாஷ் குமார் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் குறை தீர்ப்பு கூட்டம்.

திருநெல்வேலி காவல் சரக துணை தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்.   திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் ... Read More

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்.
திருநெல்வேலி

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்.

செய்தியாளர் சங்கர நாராயணன்.   நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமை இன்று 21-12-2022 ம் தேதியன்று நடைபெற்றது.   இம்முகாமில் புகார் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் ஆதி திராவிடர் ஆணையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக கொடுத்த மனுவின்மீது விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜரானார்.   ஆனால் ஆணையம் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை ... Read More

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை.

செய்தியாளர் மணிகண்டன். தென் தமிழக கடல் பகுதியில் சுழல் காற்று வீசும் மோசமான வானிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை. இதனால் 10 ... Read More