Category: திருப்பத்தூர்
தலைப்பு செய்திகள்
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் நுழைவாயில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ... Read More
தலைப்பு செய்திகள்
ஆம்பூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த 2 மயில்கள். மயில்களின் உயிரிழப்பை தடுக்க விவசாயிகள் வேலிகளை அமைக்க அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ... Read More
தலைப்பு செய்திகள்
மயான கொள்ளை திருவிழாவில் அடுத்தடுத்து பெண்களிடம் 10 சவரன் தங்க செயின் பறிப்பு. ஆம்பூரில் இரண்டாவது நாளாக தொடரும் செயின் பறிப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பாலாற்றில் இன்று நடைபெற்ற மயாணகொள்ளை திருவிழாவில் ... Read More
தலைப்பு செய்திகள்
வாணியம்பாடியில் நகர மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து , தேசிய கீதம் புறக்கணிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் ... Read More
தலைப்பு செய்திகள்
மாதனூரில் முதல்வர் பிறந்த நாள் விழா. மாதனூரில் முதல்வர் பிறந்த நாள் விழா. 300 பேருக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அவர்களின் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைனில் சிக்கியுள்ள மகனின் நினைவில் உயிரைவிட்ட தாய் ஆம்பூர் அருகே நடைப்பெற்ற சோகம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் இவரது மகன் சக்திவேல் உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
ஆம்பூர் அருகே அமமுக பிரமுகருக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் பள்ளியில் யூ.கே.ஜி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு . ஆம்பூர் அருகே அமமுக பிரமுகருக்கு சொந்தமான ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி ரயில் என்ஜின் மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமி (80) என்பவர் நியுட.வுன் பகுதியில் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
வாணியம்பாடி நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா. எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ... Read More
தலைப்பு செய்திகள்
ஆம்பூரில் தோல் மற்றும் தோல் கழிவு பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தோல் கழிவு பொருட்கள் எரிந்து நாசம். 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர்.தீயை கட்டுக்குள் ... Read More